சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ஏராளமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதிப் பார்க்கிறேன். எதுவும் சரியாக இல்லாதது போலவே தோன்றுகிறது. எனக்கு நன்றாக இருக்கிறது; ஆனால் படிப்பவர்கள் பாராட்டுவதில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினால் பிரசுரமாவதில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிட்டால் பத்து லைக் கூட வருவதில்லை. எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி எப்படி எழுதுவது? எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் இயல்பாக இருக்கும் கவலைகள் இவை. ஆனால் இவற்றில் இருந்து மிகச் சுலபமாக வெளியேறிவிட முடியும். வாசகர்களைக் கட்டிப்போடும் … Continue reading எதற்கு?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed